Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனில் பேட்டரி பாதிக்கா வகையில் புதிய ஆப்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (01:33 IST)
சாம்சங் போன் அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
 

 
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்பப் பெறப்பட்டது.
 
செல்போன்களின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்யும் வகையில், ஒரு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இந்த வகை செல்போன்களை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு தென் கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படு உள்ளது. உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

நான் திமுகவின் ஸ்லீப்பர்செல்லா? ராஜ்யசபா சீட் கேட்டதால் வந்த வினை..! - மல்லை சத்யா வேதனை!

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

அடுத்த கட்டுரையில்
Show comments