Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனில் பேட்டரி பாதிக்கா வகையில் புதிய ஆப்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (01:33 IST)
சாம்சங் போன் அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
 

 
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்பப் பெறப்பட்டது.
 
செல்போன்களின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்யும் வகையில், ஒரு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இந்த வகை செல்போன்களை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு தென் கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படு உள்ளது. உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments