சாம்சங் கேலக்ஸி நோட் 7 போனில் பேட்டரி பாதிக்கா வகையில் புதிய ஆப்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (01:33 IST)
சாம்சங் போன் அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
 

 
உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்பப் பெறப்பட்டது.
 
செல்போன்களின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்யும் வகையில், ஒரு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இந்த வகை செல்போன்களை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது.

இந்த மென்பொருள் தற்போதைக்கு தென் கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்படு உள்ளது. உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

புதுவையில் இருப்பது ரேசன் கடையா? அரிசி கடையா? விஜய் சொன்னது சரிதானா? புதுவை மக்கள் சொல்வது என்ன?

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments