Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (09:16 IST)
சென்னை செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரி - வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 மணி வரை இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் பயணிகள், தங்களது பணிகளை இதற்கேற்றவேறு அமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திடீரென உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75,000ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..!

அத்வானியின் சாதனையை முறியடித்த அமித் ஷா.. உள்துறை அமைச்சராக அதிக நாட்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments