செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (09:16 IST)
சென்னை செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரி - வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான மின்சார ரயில் இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 மணி வரை இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதனால் பயணிகள், தங்களது பணிகளை இதற்கேற்றவேறு அமைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments