Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”Week end”-ல் போலீஸாருக்கு டி-சர்ட்; அசத்தும் காவல்துறை

Arun Prasath
வியாழன், 14 நவம்பர் 2019 (13:58 IST)
புதுச்சேரியில் போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதியில் புதிய சீறுடை டி-சர்ட் வழங்கப்பட்டுள்ளது.

வெயில் என்றும் பாராமல் சாலைகளில் மணிக்கணாக்காக நிற்பவர்கள் போக்குவரத்து காவலர்கள். மேலும் அவர்களுக்கு வேலை பளூ அதிகமாக இருக்கும் காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்திற்கு அவர்களின் சீறுடைகளும் ஒரு காரணமாக அறியப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை , போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதி நாட்களில் டி-சர்ட் அணிந்து பணிபுரிய வலியுறுத்தும் வகையில் புதிய சீறுடை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டி-சர்ட்டுகள் போக்குவரத்து காவலர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என அம்மாநில காவல் துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments