Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பாஸ்போர்ட் – மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (13:52 IST)
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாஸ்போர்ட் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘ஒருவர் தனது பாலின அடையாளத்தை வெளிக்காட்டுவது என்பது அவரது தனிப்பட்ட சுதந்திரம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே அந்த சான்றிதழ் கேட்பதை தடை செய்யவேண்டும்’ எனக் கோரினார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது சம்மந்தமாக பதில் அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

கள்ளக்குறிச்சியை அடுத்து விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம்: ஒருவர் சாவு.. அன்புமணி கண்டனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments