Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 மாணவ, மாணவிகளுக்கு கொரொனா தொற்று அறிகுறி

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (18:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்குக் கொரொனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் வகுப்புகாள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments