Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 மாணவ, மாணவிகளுக்கு கொரொனா தொற்று அறிகுறி

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (18:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்குக் கொரொனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் வகுப்புகாள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments