Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநில திருடர்கள் வருவதற்கான குறியீடுகள் என்னென்ன??

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:30 IST)
வடமாநிலத்திலிருந்து வரும் கொள்ளை கும்பல் கொள்ளையடிக்கபோகும் வீட்டின் முன் இடும் குறியீடுகளை இணையத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வடமாநிலங்களிலிருந்து கொள்ளையடிக்க வரும் நபர்கள் முதலில் வீட்டை நோட்டம் இடுவர். பின்பு அந்த வீடுகளின் முன் சில குறியீடுகள் வரைந்து செல்வர். அதன் பின்பு அந்த குறியீடுகளை வைத்து கொள்ளையர்கள் அந்த வீடுகளில் வந்து கொள்ளையடித்து செல்வர்.

இந்நிலையில் இந்த குறியீடுகளையும், அதற்கான அர்த்தங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், அவர் “இந்த குறியீடுகள் வீட்டின் முன் இருந்தால், காவல் துறையை தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments