Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநில திருடர்கள் வருவதற்கான குறியீடுகள் என்னென்ன??

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:30 IST)
வடமாநிலத்திலிருந்து வரும் கொள்ளை கும்பல் கொள்ளையடிக்கபோகும் வீட்டின் முன் இடும் குறியீடுகளை இணையத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

வடமாநிலங்களிலிருந்து கொள்ளையடிக்க வரும் நபர்கள் முதலில் வீட்டை நோட்டம் இடுவர். பின்பு அந்த வீடுகளின் முன் சில குறியீடுகள் வரைந்து செல்வர். அதன் பின்பு அந்த குறியீடுகளை வைத்து கொள்ளையர்கள் அந்த வீடுகளில் வந்து கொள்ளையடித்து செல்வர்.

இந்நிலையில் இந்த குறியீடுகளையும், அதற்கான அர்த்தங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், அவர் “இந்த குறியீடுகள் வீட்டின் முன் இருந்தால், காவல் துறையை தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments