Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:24 IST)
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன் என இன்றுடன் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன், துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும். பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்;
 
பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும், 
குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments