Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:24 IST)
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன் என இன்றுடன் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன், துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும். பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்;
 
பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும், 
குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments