Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; சைலேந்திரபாபு உருக்கமான கடிதம்..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:24 IST)
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன் என இன்றுடன் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன், துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும். பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்;
 
பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும், 
குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments