Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு விவகாரம் - கருணாநிதி விளக்கம்

முல்லைப் பெரியாறு விவகாரம் - கருணாநிதி விளக்கம்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (21:30 IST)
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள ஆளுநர் உரைக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
 

 
கேரளாவின் இன்றைய முதல்வர் பதவிப் பொறுப்பேற்றவுடன் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்ந்தறிந்த பின்னர் கூறியவாறு தான், உச்ச நீதி மன்றம், முல்லைப் பெரியாறு அணையிலே நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில், 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கின்றது.
 
உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கேரள முதலமைச்சர் பதவிப் பொறுப்பேற்றவுடன் அனுபவம் மற்றும் அறிவாற்றலின் அடிப்டையில் கூறிய கருத்திலும் முழு நம்பிக்கை வைத்து மேற்கொண்டு ஆற்ற வேண்டிய தொடர்பணிகளை நிறைவேற்றிட ,மத்திய அரசும், தமிழக கேரள மாநில அரசுகளும் உடனடியாக ஆவன செய்ய முன் வர வேண்டும்.
 
அதுதுடன், அதற்கான தொடக்க முயற்சிகளை தமிழக அரசு தாமதப்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments