Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது : கமிஷனர் தகவல்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (14:30 IST)
நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கு விசாரணை பற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதியை கொலை செய்த கொலையாளி பற்றிய வீடியோ மூலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், அதில் கொலையாளியின் முகம் தெளிவாக தெரியவில்லை. எனவே, அவனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சுவாதி கொலை பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இதுபற்றி செய்தியாளர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் கருத்து கேட்டனர். 
 
அதற்கு பதிலளித்த அவர் “சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்” என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments