Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்தான்புல் விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியை தீவிரவாதி சுடும் காட்சி-வீடியோ

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (14:22 IST)
இஸ்தான்புல் விமான நிலையத்தில் மூன்று தற்கொலைக் குண்டு தாக்குதலில் 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.


 

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஒரு காவலர், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரிடம் அடையாள ஆவணங்களை கேட்டுள்ளார். உடனே அந்த தீவிரவாதி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை சுட்டார். அந்த கொடூர காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

அந்த காட்சி உங்கள் பார்வைக்கு...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

வெறும் வாய்ஜாலம்தான்.. பட்ஜெட்ல ஒன்னுமே இல்ல! - எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments