Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை கொலை செய்தது கூலிப்படை - அதிர்ச்சி தகவல்

சுவாதியை கொலை செய்தது கூலிப்படை - அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (21:15 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சமீபத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி மர்ம நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
 

 
படுகொலை நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் தடங்கள் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர புலன் விசாரணையில் உள்ளனர். 
 
இந்நிலையில், ரயில்வே காவல்துறை டிஐஜி பாஸ்கர் சம்பவ இத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது, இந்தக் கொலை குறித்து விசாரிக்க ரயில்வே காவல்துறை எஸ்.பி. விஜயகுமார், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றார். 
 
இதனால், சென்னையில் உள்ள கூலிப்படைையைச் சேர்ந்தவர்கள் ஸிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments