Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றவாளியுடன் கும்மாளம் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்

குற்றவாளியுடன் கும்மாளம் போட்ட போலீஸ் சஸ்பெண்ட்

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (20:45 IST)
குற்றவாளியுடன்விருந்து சாப்பிட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 

 
நாசிக் அருகே சமீர் பதான் என்ற குற்றவாளியை  நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.
 
நீதி மன்ற நடவடிக்கைகள் முடிந்து. குற்றவாளியை மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்காமல் இரவு விருந்திற்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மது, அசைவ விருந்து வைத்து கும்மாளம் போட்டுள்ளனர்.
 
இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், இது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதில், அவர்கள் குற்றவாளிகளுடன் மது விருந்து நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, இந்த குற்றத்தில் ஈடுபட்ட புரமோத் ஜாதவ், சாகர் போத்லே, ராகுல் தோங்டே ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சி என அமித்ஷா இனிமேல் சொன்னால் ஈபிஎஸ் முடிவு எப்படி இருக்கும்? பரபரப்பு தகவல்..!

யாருமே வழங்காத சலுகை.. ஒரு மாத ரீசார்ஜ் இவ்வளவு தான்.. பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு..!

குலசாமின்னு சொல்லி குத்திவிட்டார்கள்! அன்புமணியை விரட்டிவிட நான் என்ன முட்டாளா? - ராமதாஸ் வேதனை!

ஓ நண்பனே.. எலான் மஸ்க் மன்னிப்பை ஏற்ற ட்ரம்ப்! மீண்டும் இணைந்த கைகள்?

விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? டாக்டர் ராமதாஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments