Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியார் கைது

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (21:05 IST)
கர்நாடகாவில் புதையல் எடுப்பதாகச் சொல்லி பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷாஜிகுமார் என்பவர் கர்நாடகாவில் ஸ்ரீனிவாசனைத் சந்தித்து புதையல் எடுப்பதாகச் சொல்லி இதற்குப் பரிகாரமாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிர்வாணப்படுத்தி  பூஜையைத் தொடங்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் தன் வீட்டிலுள்ள பெண்ணுக்குப் பதிலாக பணம் கொடுத்து வேறொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார் ஸ்ரீனிவாஸன்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார். அந்தச் சிறுமியை மீட்டு போலிச் சாமியாரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் புதையல் எடுப்பதாகச் சொல்லி பெண்ணை நிர்வாண பூஜை நடத்திய போலி சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷாஜிகுமார் என்பவர் கர்நாடகாவில் ஸ்ரீனிவாசனைத் சந்தித்து புதையல் எடுப்பதாகச் சொல்லி இதற்குப் பரிகாரமாக உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிர்வாணப்படுத்தி  பூஜையைத் தொடங்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் தன் வீட்டிலுள்ள பெண்ணுக்குப் பதிலாக பணம் கொடுத்து வேறொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார் ஸ்ரீனிவாஸன்.

 இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்தச் சிறுமியை மீட்டு போலிச் சாமியாரையும், அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்