Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது.. அடுத்த பிரதமர் மோடி தான்: எஸ்.வி.சேகர்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:53 IST)
தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும்  பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 
 
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியபோது ’அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரவாக உள்ளது. இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும்.
 
இப்படியே கவர்னர் செய்தால் ஆளுங்கட்சி மீது தான் மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். வரும் 2024 தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக மோடி வருவார், ஆனால் அதே நேரத்தில் மோடி பிரதமர் ஆவதற்கு தமிழகத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட பலன் இருக்காது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று எஸ்வி சேகர் கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments