Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது.. அடுத்த பிரதமர் மோடி தான்: எஸ்.வி.சேகர்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:53 IST)
தமிழகத்தில் பாஜக ஜீரோவாக உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் மத்தியில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும்  பிரதமராக மோடி மீண்டும் வருவார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 
 
அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியபோது ’அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரவாக உள்ளது. இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும்.
 
இப்படியே கவர்னர் செய்தால் ஆளுங்கட்சி மீது தான் மக்களுக்கு அனுதாபம் ஏற்படும். வரும் 2024 தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக மோடி வருவார், ஆனால் அதே நேரத்தில் மோடி பிரதமர் ஆவதற்கு தமிழகத்தில் இருந்து ஒரு சதவீதம் கூட பலன் இருக்காது. தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்று எஸ்வி சேகர் கூறினார். அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments