Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு? தமிழிசை சௌந்தரராஜன்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:47 IST)
வருகிற மசோதாவை அப்படியே ஏற்று கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் எதற்கு என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன.

மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர்.. வருகிற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு?

ஆளுநரை பற்றி தவறாக, ஒருமையாக, தரக் குழுவாக பேசுவது மிகவும் தவறு. கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். ஆளுநரை முதலமைச்சர் நேரடியாக சந்தித்து நட்புறவோடு பேச வேண்டும். ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசுகள் கொடுப்பதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments