Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு? தமிழிசை சௌந்தரராஜன்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:47 IST)
வருகிற மசோதாவை அப்படியே ஏற்று கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் எதற்கு என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன.

மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர்.. வருகிற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு?

ஆளுநரை பற்றி தவறாக, ஒருமையாக, தரக் குழுவாக பேசுவது மிகவும் தவறு. கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். ஆளுநரை முதலமைச்சர் நேரடியாக சந்தித்து நட்புறவோடு பேச வேண்டும். ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசுகள் கொடுப்பதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments