Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி சும்மா சும்மா கேஸ் போடக் கூடாது! – கேரளாவை கண்டித்த உச்சநீதிமன்றம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (16:25 IST)
முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து மனு அளிக்கும் கேரளா அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நீண்ட காலமாக கேரளா – தமிழகம் இடையே உடன்படாத தன்மை நீடித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரளா தொடர்ந்த வழக்கில் அணையை ஆய்வு செய்த குழு அணை பாதுகாப்பானதாக உள்ளதாக சான்று அளித்தது.

எனினும் தொடர்ந்து அணையில் நீர் திறப்பு விவகாரங்கள் குறித்து கேரள அரசு அடிக்கடி உச்சநீதிமன்றத்தை நாடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவ்வாறாக மனு அளிக்கப்பட்டது குறித்து கண்டித்த உச்சநீதிமன்றம் ”முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனு அளிக்கக்கூடாது. எப்போது தண்ணீரை திறக்க வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. புகார்கள் தெரிவிப்பதாக இருந்தால் கண்காணிப்பு குழுவிடன் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments