Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் பேரணி.. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:49 IST)
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது.
 
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.
 
ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வாதாடியது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில் இதில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
 
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பேரணிக்கு அனுமதி கோரி  புதிய கோரிக்கை வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments