Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:10 IST)
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு அனுமதிக்காத எந்த ஒரு ஆலையையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இதையும் அடுத்து  ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments