Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:10 IST)
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு அனுமதிக்காத எந்த ஒரு ஆலையையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இதையும் அடுத்து  ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments