Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (15:10 IST)
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு அனுமதிக்காத எந்த ஒரு ஆலையையும் அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 
 
இதையும் அடுத்து  ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பாக வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments