Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன வெறுப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (13:02 IST)
சனாதன வெறுப்பு விவகாரம் குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனிநபர் வழக்கு மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் ஆனால் அதே நேரத்தில் சனாதன வெறுப்பு பேச்சு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 சனாதன  குறித்து  வெறுப்பு பேச்சால் ஏற்படும் வன்முறையை தடுக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments