Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை எற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:09 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தனது சொத்துக் குவிப்பு வழக்குக்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்து உள்ளது என்பதும் வரிசைப்படி தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments