Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை எற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (12:09 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தனது சொத்துக் குவிப்பு வழக்குக்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் 
 
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்து உள்ளது என்பதும் வரிசைப்படி தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments