Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையிலேயே காத்திருக்குது சூப்பர் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:15 IST)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து குளிர்வித்தும் வருகிறது.



கடந்த சில வாரங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி செய்தியாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று காலை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

இறுதிக்கட்ட தேர்தலில் வன்முறை.! குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அரசு ஊழியர்கள் ஓய்வு நாளில் இடைநீக்கம்.! அரசியல் காழ்ப்புணர்ச்சி என அண்ணாமலை காட்டம்..!!

’எக்சிட் போல்’’ விவாதத்தை புறக்கணித்த காங்கிரஸ்.. கிண்டல் செய்த அமைச்சர் அமித்ஷா..!

நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை..! ஆபாச வீடியோக்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..! பிரஜ்வல் ரேவண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments