Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (20:16 IST)
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசுவதால் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்கு வெப்பம் தனியும்" என்று கூறினார்.
 
இந்நிலையில், வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments