Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவின் உரையைக் கேட்பதற்காக வெயிலில் செத்து மடிவேன்: நாஞ்சில் சம்பத்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (18:53 IST)
நாஞ்சில் சம்பத், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட உரையைக் கேட்பதற்காக நான் வெயிலில் செத்து மடிய தயார் என்று கூறியுள்ளார்.


 
 
அதிமுகவின் முன்னாள் துணை கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத், தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போது அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இதனையடுத்து, தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், அம்மாவின் பொதுக்கூட்டம் உரையை கேட்பதற்காக, அந்த இடத்திலே செத்து மடிய தயார் என்று கூறியுள்ளார்.
 
நாஞ்சில் சம்பத்தினுடைய பேட்டி, அதிமுக பொதுக்கூட்டத்தில் வெயிலுக்கு மக்கள் இறந்து போனது குறித்து மற்றக் கட்சிகளின் விமர்சனத்திற்கு, பதில் அளித்தது போல் உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments