தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: சேலத்தில் மட்டு 101.84 பாரன்ஹீட்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:48 IST)
தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டததை அடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு வரை தமிழகத்தில் வறண்ட வானிலை இருக்கும் என்று கூறியுள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சேலத்தில் மட்டும் 101.84 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது 
 
மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மதுரை மற்றும் கரூரில் வெப்பநிலை இன்று 99.5 டிகிரி பாரன்ஹீட் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது., எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments