Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் வாக்குக்கு எதிரான திமுக வழக்கு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (18:32 IST)
மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்திருந்தது.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சில சலுகைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இதன் மூலம் தேர்தலில் குளறுபடிகள் நடக்கலாம் என திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இதற்கெதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments