Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு மாதம் விடுமுறை என அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:45 IST)

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட் கிளை ஆகிய இரண்டு நீதிமன்றங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 

 
சென்னை ஐகோர்ட்டு உள்பட நீதிமன்றங்கள் கோடைகாலத்தில் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகிய இரண்டு ஐகோர்ட்டிலும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்றும் அதற்காக 8 நாட்கள் மட்டும் விடுமுறைகால நீதிமன்றம் இயங்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து கோடை விடுமுறை காலம் முடிவடைந்து ஜூன் 1-ஆம் தேதி தான் நீதிமன்றம் மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments