Webdunia - Bharat's app for daily news and videos

Install App

110 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ள இளம்பெண்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (18:56 IST)
இளம்பெண் ஒருவர் 110 லிட்டர் தாய்ப் பாலை விற்பனை செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் அலிஷா என்பவர் தனக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதாகவும், தன்னுடைய குழந்தைக்கு போக மீதமுள்ள தாய்ப்பால் வீணாக்க விரும்பாத அவர் தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தாய்பால் சுரக்காத பெண்கள் அவரிடம் வந்து தாய்ப்பாலை விலைக்கு பெற்றுச்சென்றனர். அமெரிக்காவில் பிரபல பால் பவுடர் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்படவே அதிக தாய்மார்கள் அலிஷாவிடம் தாய் பாலை வாங்கி செல்கின்றனர். இதுவரை அவர் 118 லிட்டர் தாய்பாலை விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments