Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்லி சல்லியாய் நொறுங்கும் நாம் தமிழர் கட்சி: மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்..!

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (12:39 IST)
"சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விலகிய நிலையில், தற்போது மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியதை அடுத்து, கட்சி சல்லி சல்லியாய் நொறுங்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அறிவித்துள்ளார். 'கட்சியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, என்னிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது. கட்சியில் இருக்க விருப்பமிருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள்,' என்று சீமான் கூறியது, தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த 9 ஆண்டுகளாக நான் முடிந்தவரை அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடித்தேன் என்றும், எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை இதுவரை சீமான் வழங்கவில்லை என்றும், அதனால் விலகுவதாக சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்."


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments