Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நுழைந்த தற்கொலை மோசடி கும்பல்.. போலீசார் எச்சரிக்கை..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:30 IST)
தற்கொலை செய்து கொண்டதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் இதுவரை வட இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த கும்பல் தமிழகத்தில் நுழைந்திருப்பதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 
 
இந்த மோசடியில் ஒரு இளம்பெண் நடுத்தர மற்றும்  பணக்கார வர்க்கத்தினர்களை தொடர்பு கொண்டு போனில் பேசுவார். தன்னை மாடல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் அவர் சில மணி நேரங்கள் பேசுவார். 
 
அதன் பிறகு திடீரென போலீஸ் என்ற அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு போன் வரும். அதில் சற்றுமுன் உங்களுடன் பேசியவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் கூறி பணம் கேட்டு மிரட்டும். 
 
இந்த மிரட்டல் காரணமாக ஏற்கனவே இரண்டு கொல்கத்தா மருத்துவர்கள் ஏமாறியுள்ளதாகவும் இந்த கும்பல் தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments