Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 - 4 நாட்களில் விடுதலையாகும் சுதாகரன்: சசிகலா நிலை என்ன?

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:12 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் சுதாகரன்  அடுத்த 3 - 4 நாட்களில் விடுதலையாக வாய்ப்பு என தகவல். 
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை முன்கூட்டியே சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுதாகரன் கோரிய மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
அந்த வகையில் தற்போதைய தகவலின் படி சுதாகரன் பெங்களூர் சிறையில் இருந்து அடுத்த் 3 அல்லது 4 நாட்களில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் சசிகாலா ஜனவரி 27 ஆம் தேதி தான் விடுதலை ஆவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வராதீங்க! - தவெக விஜய் வேண்டுகோள்!

3 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் விலை.. மீண்டும் ஏறுமா? இறங்குமா?

3 வயது குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற மர்ம இளைஞர்.. அதிர்ச்சியில் போலீஸார்..!

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய புயல் சின்னம்.. கரையை கடப்பது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments