Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் கனமழை.. சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு சிக்கல்..!

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (13:32 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் திடீரென கன மழை பெய்து வருவதால், சென்னை நகரம் திடீரென குளிர்ச்சியாக மாறி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக காலையில் வெயில் கொளுத்த தொடங்கிய நிலையில், மாலையில் மட்டும் குளிர்ந்த காற்று வீசுயது. இன்றும் காலை வெயிலுடன் தொடங்கிய நிலையில், சற்று முன்னர் திடீரென வானிலை மாறி இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், இன்று முழுநாளும் மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் காலையில் வெயிலும் இரவில் சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்த நிலையில், இன்றைய காலை மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இருப்பினும் தீபாவளிக்காக சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் மழை காரணமாக அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments