Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழை

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (19:27 IST)
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் தற்போது திடீரென்று மழை பெய்து வருகிறது.

 
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.
 
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெவித்து இருந்தது.
 
இந்நிலையில் இன்று மாலை முதல் சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. திடீரென பெய்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments