Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (23:16 IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  முதியவருக்கு ஆயுள் தண்டனை  வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 வயதுடைய இரு சிறுமிகளை  பாலியல் தொல்லை செய்ததாக  முதியவர் தங்கசாமியை  போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு திருவில்லிப்புத்தூர் மாவட்டத்தில் போஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், தங்கசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்