Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்...

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்குத் திடீரெண்டு காய்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பள்ளியில் சக மாணவர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments