Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்...

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:25 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்குத் திடீரெண்டு காய்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பள்ளியில் சக மாணவர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments