விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (20:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு  மாவட்டங்களில்  நலத்திட்ட  உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில்  அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  நடந்து  வரும் நிலையில், இன்று   அரியலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுபற்றி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

‘’தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,

அரியலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க  நிர்வாகிகளுடன் இயக்கத்தின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.!

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ’’ என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன், மனைவி, ஒன்றரை வயது குழந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை.. செய்தி கேட்ட பாட்டி மாரடைப்பால் மரணம்..!

செவிலியர்களின் பாலியல் துன்புறுத்தல் புகார்: எய்ம்ஸ் டாக்டர் சஸ்பெண்ட்..!

ஆர்.எஸ்.எஸ்ஸும் தலிபானும் ஒரே மனநிலை: சித்தராமையாவின் மகன் சர்ச்சை பேச்சு; கொந்தளிக்கும் பா.ஜ.க!

2 ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.. பிணைக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு..!

சிபிஐ விசாரித்தாலும் அருணா ஜெகதீசன் விசாரணையும் தொடரும்: வழக்கறிஞர் வில்சன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments