பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:18 IST)
நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம்தேதி முதல் மழலையர், விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் ( எல்.ஜே.ஜி) யூகேஜி அங்கன் வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்ப் தவறுதலாக வெளியானதாகவும், நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments