Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:18 IST)
நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம்தேதி முதல் மழலையர், விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் ( எல்.ஜே.ஜி) யூகேஜி அங்கன் வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்ப் தவறுதலாக வெளியானதாகவும், நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் டீ குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த பாஜக.. என்ன காரணம்?

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

அடுத்த கட்டுரையில்
Show comments