Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (20:18 IST)
நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா காலத்தில் ஊரடங்கினால் பள்ளிகள் ஆன்லைன் வாயிலான நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், நவம்பர்  1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம்தேதி முதல் மழலையர், விளையாட்டு பள்ளிகள் நர்சரி பள்ளிகள் ( எல்.ஜே.ஜி) யூகேஜி அங்கன் வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்ப் தவறுதலாக வெளியானதாகவும், நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments