Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (13:56 IST)
மெட்ராஸ் தொழில்  நுட்பக் கல்லூரி பவள விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

வாரிகளால் தமிழகத்தின் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், கல்வி சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில்  பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அதில்,   ‘’அதி நவீன  உள் விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ. 50 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்றல் வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளாதாகவும், 1000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியில் அரங்கம் அமைக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments