Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாரும் ஒரே குட்டையில விழுந்த மட்டைங்க தான்... சு.சுவாமி அடுத்த சர்ச்சை!!

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2019 (10:33 IST)
பிராமணர், சூத்திரர், எஸ்டி, என யாரெல்லாம் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லோரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என சு.சுவாமி பேசியுள்ளார். 
 
பாஜ்க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை போர போக்கில் பேசிவிட்டு செல்பவர். இப்போது அந்த வகையில் இந்தியர்களின் டிஎன்ஏ குறித்து பேசியுள்ளார்.  தமிழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது, 
 
டிஎன்ஏ தொடர்பாக, வரலாற்றில் ஆங்கிலேயர்கள் கூறியுள்ள தகவல்கள் தவறானது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, டிஎன்ஏ குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன விஞ்ஞான ஆய்வில், இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என தெரிய வந்துள்ளது.
 
அதாவது, ஜம்மு -காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அஸ்ஸாம் வரை உள்ள இந்தியர்கள் அனைவரின் டிஎன்ஏவும் ஒன்று தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பிராமணர், சூத்திரர், எஸ்டி என யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோரின் டிஎன்ஏவும் ஒன்று தான் என்று அறிவியல் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்று பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments