Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதே கட்டிடத்தில் தீ விபத்து..

Arun Prasath
திங்கள், 9 டிசம்பர் 2019 (10:04 IST)
டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே 4 மாடி கட்டிடத்தில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்த்தில் 43 பேர் பலியாகினர். கிட்டதட்ட 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 63 க்கும் அதிகமானோர் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அதே கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயினை அணைக்கும் முயற்சியில் 4 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அனஜ் மண்டி கட்டிடத்தில் முறையாக அனுமதி பெறாத தொழிற்சாலைகள் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸார் கட்டிடத்தின் உரிமையாளர் ரெஹான் என்பவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments