சுப்மன் கில் அபார சதம்.. 300ஐ நோக்கி இந்தியாவின் ஸ்கோர்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (16:09 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹைதராபாத் மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் 35 ஓவர் முடிவில் இந்தியா தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்துள்ள நிலையில் இந்தியா 300 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 34 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதமடைந்துள்ளார் என்பதும் அவர் தற்போது 112 ரன்கள் உடன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இணையாக ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து வருகிறார். இன்றைய போட்டியில் இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

அடுத்த கட்டுரையில்
Show comments