Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் பெரியார் சிலை மீது கைவைத்து பார்! சுப.வீரபாண்டியன் சவால்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:48 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில், இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
 
எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், எச்.ராஜாவுக்கு நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார்,.
 
நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எச்.ராஜா ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments