Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் பெரியார் சிலை மீது கைவைத்து பார்! சுப.வீரபாண்டியன் சவால்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:48 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில், இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
 
எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், எச்.ராஜாவுக்கு நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார்,.
 
நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எச்.ராஜா ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments