Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
, செவ்வாய், 6 மார்ச் 2018 (12:41 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்  நலக்குறைவின் காரணமாக  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 
மனோகர் பாரிகர் வயிறு வலி காரணமாக கடந்த மாதம் இருமுறை மும்பை மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் கோவாவில் அரசை வழிநடத்த 3 பேர் சேர்ந்த மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி மந்திரிகளுக்கு அரசு தேவைகளுக்காக ரூ 5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிதா வேடத்தில் ஜூலியா? - பொங்கும் நெட்டிசன்கள்