Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப உதயகுமார் லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு: வெளிநாடு செல்ல அனுமதி!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:25 IST)
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுப உதயகுமார் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது துருக்கியில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தன் மீதான லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
 
 இதனை அடுத்து துருக்கியில் நடைபெறும் சர்வதேச இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் அவருடைய லுக் அவுட் நோட்டீசை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments