Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்கு தண்டனை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:18 IST)
பெற்ற மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது
 
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்தது சாட்சியங்களுடன் உறுதிசெய்யப்பட்டது 
 
இதனையடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
 
இருவர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்