Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் தகாத உறவு கொண்ட சப்- இன்ஸ்பெக்டர்...

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (11:59 IST)
சேலம் மாவட்டத்தில் அன்னதானப்பட்டியை சேர்ந்த மலைவாசன் தன் மனைவி மணிமேகலையுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் பொறுத்தது போதும் பொங்கியெழு என்பதுபோல் கோபமடைந்த மணிமேகலை அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அங்கே  சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கலைச் செல்வன் என்பருக்கு மணிமேகலைக்கும்  பழக்கம் ஆகியுள்ளது, இந்த பழக்கத்தை மலைவாசன் பலமுறை எச்சரித்திருக்கிறார்.
 
இருப்பினும் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மலைவாசன் அவரது மனையியை கண்டித்து திருத்த முயன்றுள்ளார். இதை அறிந்து கொண்ட  கலைசெல்வன் மலைவாசனை வீட்டு சிறை வைத்திருக்கிறார். அப்போது 
அவரது சப்தத்தை கேட்ட அக்கம், பக்கம் வீட்டார்  அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார். .
 
இதனையடுத்து மலைவாசன், கலைசெல்வன் மீது புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதியவில்லை என தெரிகிறது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் மீது பல தரப்பிலிருந்தும் புகார் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments