Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை ஊசி செலுத்திக் கொண்ட மாணவன் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (19:15 IST)
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சேர்ந்தவர் ராகுல். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ.வரலாறு துறையில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்த  நிலையில்  நேற்று முன்தினம் அண்ணா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தன் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
 
அப்போது திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments