Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை ஊசி செலுத்திக் கொண்ட மாணவன் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (19:15 IST)
சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சேர்ந்தவர் ராகுல். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஏ.வரலாறு துறையில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்த  நிலையில்  நேற்று முன்தினம் அண்ணா சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தன் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
 
அப்போது திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்டு அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
 
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments