Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:02 IST)
புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்று குடுமிபுடி சண்டையில் ஈடுபட்டனர்.

 பி.ஏ முதலாம் ஆண்டு மாணவிகள் 10  பேரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். மாணவிகல்  சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை தடுத்து பாருங்க.. தக்க பாடம் கற்பிப்போம்! - இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

மேலும் 2 மெட்ரோ வழித்தடங்கள்.. மெட்ரோ நகரமாகும் சென்னை..!

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: போலீஸ் குவிப்பு.. போராட்டத்தை கைவிட தூய்மை பணியாளர்கள் மறுப்பு..!

ஆளுநரிடம் பட்டம் பெற மாட்டேன்! ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி! - நெல்லையில் பரபரப்பு!

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

அடுத்த கட்டுரையில்
Show comments