Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:02 IST)
புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்று குடுமிபுடி சண்டையில் ஈடுபட்டனர்.

 பி.ஏ முதலாம் ஆண்டு மாணவிகள் 10  பேரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். மாணவிகல்  சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments