Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் விடுமுறை எனக் கருதாமல் படிக்க வேண்டும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (17:33 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் அமைச்சர் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வரும் 31 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும மாணவர்கள் இதை விடுமுறை எனக் கருதாமல் கல்வித்தொலைக்காட்சி மூலமாகவும் ஆசியரியர்கள் மூலமாக  தொடர்ந்து படிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments