Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:16 IST)
நீட் தேர்வு பயத்தில் உயிரை மாய்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று அச்சத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் +2வில் 600க்கு 510 மார்க் எடுத்தது குறிப்பித்தக்கது.

தமிழகத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில். நீட் தேர்வு மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்,  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments