Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து! – மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (09:17 IST)
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் புராதாண அடையாளங்களில் முக்கியமான ஒன்றான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் குடமுழுக்கு விழாவை காண தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரிய கோவிலை பார்க்க பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே அவர்கள் பயண சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments